Wednesday, September 30, 2009

கடல் சேர்தல்

ஒற்றை மழைக்கெல்லாம்
நிறைந்தொழுகும்
நதியல்ல என்னுடையது.
பருவம் தவறிப் பெய்த மழையில்
பின்னெப்படி
கடல் வந்தடைந்தேன்
என்பது மட்டும் புரியவில்லை.

1 comment:

ஊர்சுத்தி... said...

பருவம் தப்பிய மழை என்றாலும் கடல் சேரும் நதி...