Sunday, September 20, 2009

பூனைக்கதை...

நடுரோட்டில்
அடிபட்டுச்சாகும் பூனைகளுக்கு
எலிவேட்டை
தெரிந்திருந்தால் என்ன
தெரியாவிட்டால்தான் என்ன?

1 comment:

கவின் said...

நகுலன் சாயல்.