மழைக்குப் பிறகு ...
எனதும் உமதுமான கவிதைகள்
Wednesday, January 6, 2010
சாத்தியங்கள்
இருளடர்ந்த சாத்தியங்கள் குறித்து
இதுவரை
எதுவும் பேசாமலே இருந்துவிட்டோம்.
வெளிச்சம் போலும் வாழ்வு
என்னும்
வெற்று நம்பிக்கையில் இன்னும்
எத்தனை நாள் ஓடப்போகிறது
வண்டி.
,..
ஒரு பறவையும் நிறைய வானங்களும்
மோகம் கொண்டலையும்
மனதின் பள்ளத்தாக்குகளில்
பறந்து திரியும் பறவைக்கு
வெளிச்சமும் வானமும்
வேறு வேறுதான்
,..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)