Monday, May 7, 2012

அலை . . .

அடிவாரங்களில் 
ஒலியெழுப்பிச்செல்லும்
ரயில் வண்டியை 
அமைதியாய்ப் பார்த்திருக்கிறது 
யானை வடிவக் குன்று.

,..

No comments: