Friday, May 4, 2012

ம்...

ம் என்று சொல்லி 
அதை ஓர் சொல் என்கிறாய் 
ம் என்ற சொல்லில் துவங்கி 
ம் என்றே முடியட்டுமோ என் கவிதையும்,
ம்?


---

No comments: