Friday, June 11, 2010

...

இளந்தளிர்கள் சிலிர்த்து நிற்கும்
செடிகளிடம்
இதற்கு மேலும்
என்ன கேட்கின்றது
அதிகாலையில்
பெய்யுமிந்த மழை
...

No comments: