Friday, June 11, 2010

. . .

இரவு பெய்த மழை
மழை பெய்த இரவு
இரண்டிற்குமிடையில்
எங்கோ தங்கி நிற்கின்றன
தெளிந்த பூமியும்
அது நனைந்த வாசமும்
,..

No comments: