Monday, February 22, 2010

மோகங்கள் கூடிப்பிரியும்
அங்காடித்தெருவில்
நாமிருவரும்
சந்தித்துக்கொள்ள நேர்ந்தது.
எதையாவது தந்தால் மட்டுமே
ஏதேனும் பெற முடியும்
என்ற நிலை வந்த பிறகும்,
தியாகங்கள் குறித்துப்பேசுதல்
பைத்தியக்காரத்தனம் ...

1 comment:

கவின் said...

இருக்கலாம்