Saturday, October 10, 2009

அடுத்த கதை

முழுக்கதையையும் கேளாமல்
நீயாய் எடுத்த
முடிவுகளுக்குப் பின்னால்
அலைந்து திரிகின்றன
என் அத்தனை கதைகளும்...

.,

1 comment:

கவின் said...

செம கதையா கீதுபா