Monday, November 24, 2008

...

எதன் முழுமை
எதிலென்றறியாமல் 
வெவ்வேறாய் பிரிந்திருக்கிறோம்.
சேர்ந்திருத்தல் இனி
எளிதாக்கப்படினும்,
முழுமையடைதல் கடினம்.

1 comment:

கவின் said...

கவிதை எழுதுடா மாமு.