Monday, September 15, 2008

...

எனது அதி உயரத்தின்
விளிம்புகளில்
நடந்து கொண்டிருக்கிறேன்.
தடுப்புச்சுவராய் இருபுறமும்
எழுந்து நிற்கின்றன
சில வார்த்தைகள்.
ஆழத்திலிருந்து
அழைக்கிறதோர் புன்னகை.
நமது உயரங்களும்
நமது ஆழங்களும்
நமதாக மட்டுமே
இருக்கும் பட்சத்தில்
சமநிலையிலும்
நிகழலாம் மரணம் ...

1 comment:

கவின் said...

நிகழலாம்