Wednesday, May 1, 2013

:-)

புன்னகையின் மொழியை
கற்றுத்தருவதாய் சொல்லி 
கவிதைகள் வாங்கிக்கொண்டாய்.
பின் 
எனது பாடங்கள் குறித்து 
கேட்ட போதெல்லாம் 
புன்னகைக்க மட்டுமே செய்தாய்.

,.. 

 

No comments: