Wednesday, October 24, 2012

இழை-மறை . . .

எப்பொழுது வீழ்வேன் 
கொத்தித்தின்னலாம் என 
வட்டமிட்டுப்பறக்கிறாய்.

இழைந்திழைந்து 
வாழ்ந்தாகி விட்டது 
கொஞ்சம் நிமிர்ந்து நிற்க விடு. 

,..

No comments: