Friday, October 12, 2012

கண்-கூடு

கூடடைந்த பறவைகள்     
பறந்து திரிவதற்கான வானம்    
எதுவென்கிறாய்.

உன் கண்களை நிறைத்திருக்கும் 
கனவுகளில் மிதந்தபடி 
புன்னகைத்து வைக்கிறேன்.

,.. 

No comments: