Thursday, July 29, 2010

ஒரு ஊரில் ஒரு கடல் ...

கடலோடிக்கிடந்த நினைவுகள்
கரை சேர்ந்த கதையறிந்து
பார்க்க வந்திருந்தாய்...
ஆர்ப்பரித்துத் தணிகின்றது,
அலைசூழ் கடல்...

,..

1 comment:

ஸ்வரூப் said...
This comment has been removed by the author.