Wednesday, July 21, 2010

மழை பெய்யும் தெரு

நனைந்திருக்கும் வீடுகளின்
அழைப்புமணியிசைத்து
வாசற்கதவு மற்றும் ஜன்னல்கதவுகளை
திறந்து வைக்கச்சொல்லுங்கள்.
கொஞ்சம் உள்ளுக்குள்ளும் பெய்யட்டும்
மழை.
,..

No comments: