Wednesday, July 21, 2010

நாளைய கதை

நிதி காக்கும் பூதத்தின் கதையை கேட்க
கண்மூடி அமர்ந்திருக்கிறாய்.
உன் இமை காக்கும் கண்களின் கதையை
வேறொரு நாள் சொல்லப்போகிறேன்.

,..

No comments: