மழைக்குப் பிறகு ...
எனதும் உமதுமான கவிதைகள்
Wednesday, February 23, 2011
இன்னும் சில மரங்கள்
வழியெங்கும் இலையுதிர்த்துக்
காத்திருக்கின்றது
காலம்
இன்னும் கொஞ்சம் பூக்கள்
மலர்வதர்க்கும்
இன்னும் சில காய்கள் கனியாகிப்
பின் மண்சேர்ந்து மரமாவதற்கும் ...
,..
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment