Wednesday, July 24, 2013

மழைப்பயணம்

வரிகள் 
வரியலைகள்
மலைநிரைகளில்
மழை நிறைக்கும்
பார்வைக்கதைகள்.


அருகிருந்து
வானம் பார்த்திருப்பாய்
நீ.

கீழிறங்கும்
மேகம் பார்த்திருப்பேன்
நான்.

நிறைந்தும் வழிந்தும்
நகரும் வாழ்வு.
,..

No comments: